Saturday, October 29, 2011

காத்திரு.....!
வேகமாய் புறப்பட்டுவிட்டேன்

உன்னை அடைவதற்கு,-ஆம்

மறக்கச்சொன்னாய்

எதை என்பதை கேட்பதற்காக,

என்னை என்றால்
எப்போதோ மறந்துவிட்டேன்;

உன்னை என்றால்
என் மரணம் வரை காத்திரு...!

No comments:

Post a Comment