கனவுகள் கருத்தரிக்கும் இரவு நான்....!
Saturday, October 29, 2011
என்னருகில் நீ இருக்க,
எனக்கெதற்கு
இன்னொரு வானம்
இன்னொரு பூமி..!
சொர்க்கம் தூரமென்று
சொன்னவர்கள் யாரோ?
நீ பக்கம் வந்து நின்றால்
சொர்க்கம் எனக்கு கண்ணெதிரே - அடி பெண்ணே,
நீ வெட்கம் காட்டிச்சென்றல்
நிக்குமடி என்மூச்சு உன்னெதிரே..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment