Saturday, October 29, 2011

என்னருகில் நீ இருக்க,
எனக்கெதற்கு
இன்னொரு வானம்
இன்னொரு பூமி..!

சொர்க்கம் தூரமென்று
சொன்னவர்கள் யாரோ?

நீ பக்கம் வந்து நின்றால்
சொர்க்கம் எனக்கு கண்ணெதிரே - அடி பெண்ணே,
நீ வெட்கம் காட்டிச்சென்றல்
நிக்குமடி என்மூச்சு உன்னெதிரே..!

No comments:

Post a Comment