கனவுகள் கருத்தரிக்கும் இரவு நான்....!
Tuesday, November 8, 2011
எதற்காக
காதல் கவிதைகளையே எழுதுகிறாய் என்று கேட்கிறார்கள்
எப்படி சொல்வேன்
காணமல் போன இதயத்தை
கண்டு பிடிக்கத்தான் இந்த கவிதை விளம்பரமென்று...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)