பச்சை மரத்தில் ஆணியாய்
பதிந்துபோனது
உன் நினைவுகள்,
பட்டென்று புடுங்கச்சொன்னல் - பாவம்,
உடையதோ என் காதல் சிறகுகள்.!
உனக்கென்ன
கடைசிவரை ஊமையாய் இருந்துவிட்டாய்,
உறவில்லாமல்
என் காதல் உலா வருகிறது
உன்னைத்தேடி..!
உருவம் தந்தாய்
என் காதலுக்கு,
உயிர் தருவதர்க்கென்ன?
யார் யாரோ அழைத்துக்கேட்கிரார்கள்
யாரடா அவளென்று,
உன்னைத்தவிர
யாரிடமும் சொல்லத்தோணவில்லை
நீ தான் என் காதலியென்று..!
No comments:
Post a Comment